UNLEASH THE UNTOLD

பயணம் போங்கள் பெண்களே...

யணங்கள் நமது ஆளுமையைச் செறிவூட்டுகின்றன. மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கின்றன. நமது சுயத்திற்குப் புதிய பரிமாணங்களை அளிக்கின்றன. பரவசமூட்டுகின்றன.

அன்பிலாச் சொல்

ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுத நேரமில்லை
ஒரு வாழ்வு ஐந்து வரிகளில் சுருங்குகிறது
கண்ணீர் கரகரத்த குரல்
சபையைத் தன் வசமாக்குகிறது

பால் நினைந்தூட்டும் தாய்மார்கள்

தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.

நினைவின் ஊற்றும் வற்றுமோ...

மனதின் எந்தெந்த அறைகளில் என்னென்ன விஷயங்கள் இருந்தனவோ, எதையெல்லாம் கடந்து இந்த இடத்தில் இப்போ இருக்கிறேன் என்பதை ஒரு பார்வையாளரைப் போலப் பார்க்கும் அதிசய தருணம் வாய்த்திருக்கிறது.

எதையும் கேள்வி கேள்!

ஆக்கும் சக்தி – அழிக்கும் சக்தி – காக்கும் சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். குற்றங்களின் வேகத்தை விடவும் அவற்றைத் தடுத்து அழிக்கும் சக்திகள் அதைவிட வேகமாகச் செயல்படும்படி இருக்க வேண்டும்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

ஒருவனை ஒரு இரவுக்காக மணந்துகொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்தபின்னால் ரஷீதை மீண்டும் மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ புதுவீட்டுச் சலீமையாவது மணந்துகொள். நீ ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.’

செவன் இயர் இட்ச்...

தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை.

ஒரு கடவுளை உருவாக்குவது எப்படி?

குவான்யினைப் போல் இரு. குவான்யினை வழிபடு. ஒரு குவான்யினாக மாறிவிடு. அடக்கமும் அமைதியும் உன் அடையாளமாக மாறட்டும். யாரிடமும் வெறுப்பைக் காட்டதே; அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொள்.

கடுவாய் கழுதைப்புலிகள்

கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சே!

அன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது.