இரவும் பெண்களும்
‘நாங்கள் இரவைப் பற்றி பயப்படுவதில்லை – ஆண்கள் இந்த இரவை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிய விதத்தை பற்றித்தான் பயப்படுகிறோம்.’ – ஆட்ரே லார்ட் மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியக் கதைகளில், குறிப்பாக கானா, நைஜீரியா மற்றும் மாலியின் சில பகுதிகளில், ‘இரவு’ வெறும் ஓய்வு நேரமாக மட்டும் கருதப்படாமல் , சக்தி, மர்மம் மற்றும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாட்டுப்புற மரபுகள் ‘இரவு நடைப்பயணிகள்’ என்று அழைக்கப்படும் பெண்களைப் பெரிதும் கௌரவித்தன….
