‘நல்லம்மை’ பிதலியம்மாள்
இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…
இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…
அத்தியாயம் 3 அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான்….
“நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்” “என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்யப்போறேன்” “அய்யே… நான்ல்லாம் கிச்சன் பக்கமே போகமாட்டேன்” ” நான் சமைப்பேன். ஆனா க்ளீன் பண்றது எல்லாம் நீ தான் செஞ்சுக்கணும்”…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்னும் சில எல்லைக்கோடு வகைகளைப் பார்ப்போம். மனம்: நம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நமக்கெனத் தனிபட்ட தேர்வுகளை வைத்திருக்கும் உரிமை….
வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து…
பிறரால் வழங்கப்பட்ட பெயர்களைச் சுமந்து கொண்டு பல பழங்குடியினர் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்களின் உண்மைப் பெயர்கள் வழக்கிழந்து போயின. இனவெறியர்களால் அவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘நீக்ரோ*’ என்ற சொல் கருப்பு நிறத்தைக்…
கதை வழமையான போதைப் பொருள்கள் வியாபாரம். ஏன் செய்கிறார்கள்? வழமையான பதில் பொருளாதார நெருக்கடி. புதுமை? ஆண்களுக்குப் பதிலாகப் பெண்கள் நடத்துகிறார்கள். ஒரு கேடட் கம்யூனிட்டி குடியிருப்பில் இருக்கும் வெவ்வேறு அடுக்கில் இருக்கும் ஐந்து…
சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…
தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது இல்லையா… எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பெண்களின் நிலை. ஒரு காலகட்டத்தில் மனைவி என பயன்படுத்தப்பட்ட சொல், இல்லத்தரசி, வீட்டை நிர்வகிப்பவர்…
பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு…