UNLEASH THE UNTOLD

Top Featured

ராவண லீலை நடத்திய திராவிடத் தலைவர்

The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் மீனா எழுதிய கட்டுரை இது. பெரியார் திடல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் சூழ்ந்த பெருங்கூட்டத்தால் நிரம்பி…

நூலகத்திற்குள் ஓர் ஆந்தை

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது. 24.04.2025…

கூண்டுக்கிளி

கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார்.  தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல…

ரியாலிட்டி ஷோ குழந்தைகளுக்கு நல்லதா?

கேள்வி: TV -யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எனது 8 வயது மகள் கலந்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு! குழந்தையின் சிறப்பான எதிர்காலம் பற்றி நான் யோசிக்கிறேன். ஏன் தடுக்க வேண்டும்? பதில் மெய்ம்மைக்…

வணக்கத்துக்குரிய ஆண்கள்!

நம் வீடு யாருடையது? கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. நம் வீடு நம்முடையதுதான். சரி. இந்த ‘நம்’ என்பது நம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கியதுதானே? நிச்சயமாக ஆம். பிறகு ஏன் வீட்டின் எல்லாப் பொருள்களுக்கும்…

என்னைப்போல் ஒருத்தி

1940ல் நடந்த ஆய்வு இது. வெள்ளை, கறுப்பு நிறத்திலான இரண்டு பொம்மைகளைக் குழந்தைகளிடம் காட்டி அந்த பொம்மைகளின் நிறம் என்னவென்று கேட்கிறார்கள். அதன் பிறகு விருப்பம் சார்ந்த கேள்விகள் அணிவகுக்கின்றன. எந்தப் பொம்மையுடன் விளையாட…

மும்மாயா

The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் தாரணி எழுதிய கட்டுரை இது. “சீதை 14 வருசம் வனவாசம் போனாங்க… ஆனா… உங்க மும்மாயா…

அம்மாவின் பொறுப்பு

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

கல்லூரிக்குள் நுழையும் முன்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில்…