UNLEASH THE UNTOLD

Top Featured

திறன்களை வளர்த்துக்கொள்ளும் வழிகள்

வன்முறை நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அதைப் பற்றிப் படிக்கிறோம். வன்முறை என்பது எப்போதும் உயிரைப் பறிப்பதாக இருக்க வேண்டியதில்லை. உடல் மீது மட்டும் நிகழ்த்தப்படுவதாகவும் இருக்க வேண்டியதில்லை. சிறிய சிறிய வழிகளில் அடக்குமுறையைக்…

எதிர்பாராதது

எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான…

விடுதி நடைமுறைகள்

விடுதியில், நாள்தோறும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழும்ப வேண்டும்.  காலை 5:45க்கு காலை ஜெபம். Almighty god my loving father என்று ஆரம்பிக்கும். ஆறு மணிக்குத் திருப்பலி. அதற்குச் சென்றே ஆக…

விருந்துணவு

கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்…

சஞ்சலம் 

அத்தியாயம் 9 சந்துருவைச் சந்தித்துவிட்டு வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவனே அகல்யாவை செல்பேசியில் அழைத்துப் பேசினான். அப்போதுதான் அவனுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது பற்றிக் கூறினான்.   சந்துருவின் முன்னாள் மனைவியும் ஆட்சியர்தான்….

'எங்கே போறீங்க' முதல் 'போயிட்டு வர்றேன்' வரை

வேலை என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஆனால் அந்த ஒரே வேலைக்கு ஆண் கிளம்புவதும் பெண் கிளம்புவதும் ஒரே மாதிரியான சூழலில் அமைவதில்லை. ‘சமைத்துக் கிளம்புவதற்கும் சாப்பிட்டுக் கிளம்புவதற்கும் இடைப்பட்ட இடைவெளி, வரவேற்பறைக்கும் அடுக்களைக்கும் இடையேயான…

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்…

பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள்

புதுச்சேரி இப்போது இந்தியாவின் யூனியன் பகுதிகளுள் ஒன்று. பீஜப்பூர் சுல்தான் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோதி, பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தார். அவரிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் தானமாகப் பெற்றார். பிரெஞ்சுக்…

வரும் முன் காப்போம்

கேள்வி எங்க பையனுக்கு 5 வயது முடிந்து விட்டது. புது பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும். எதெல்லாம் பார்க்க வேண்டும்? பதில்: ஜூன் மாதம் நிறைய குழந்தைகள் புது பள்ளிக்கூடத்தில் சேர்வார்கள். இப்போது இருந்தே தேடினால்தான் நம்…

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது. தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச்…