UNLEASH THE UNTOLD

Top Featured

எங்கள் உலகத்தைப் பாருங்களேன்!

என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…

பணியிடங்களில் வன்முறை மற்றும் பார்வையாளர் தலையீடு: ஒன்றிணைந்த எதிர்ப்பின் அவசியம்

பேராசிரியர் சுசான் ஜே. ஷூர்மன், அட்ரியன் ஈ. ஈட்டன் ஆகியோரின் ‘Informal Workers and Collective Action: A Global Perspective’ என்கிற நூல் பணியிடங்களில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின்…

குழந்தைகளிடம் நிறையப் பேசவேண்டுமா?

கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…

மன்னர் அரசுகள் - 2

6. ஜெய்பூர் அரசு (Jaipur State)  ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர். இதன் மன்னர் பார்மல்…

காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!

ஹலோ தோழமைகளே, நலம் நலம்தானே? இந்த அத்தியாயத்தில் நாம் மன நலம் காப்பது பற்றிப் பேசப் போகிறோம். சுய நேசம் இருந்தாலும் மன நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என எண்ண வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும்…

மறுபடியும் எப்போது வேலையில் சேர்வது?

“மறுபடியும் எப்போ வேலைல ஜாயின் பண்றது?” என்று கேட்டேன். “பாப்பாக்கு இப்போதான அஞ்சு மாசம் ஆகுது, அதுக்குள்ள மறுபடியும் வேலையா?” “டெலிவரிக்கு முன்னாடி இருந்தே நான் லீவுலதான இருக்கேன். ஆறு மாசம் பெயிட் லீவு…

நல்ல தங்கை

நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…

கண்ணாடிப் பாத்திரம்

அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…

ஓரெழுத்து ஒரு மொழி

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்குத் தனியே பொருள் உண்டு. அவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுவர். ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள்; எழுத்தாகவும் இருந்து சொல்லாகவும் இருக்கும் ஒரு சொல்….

இணைய அச்சுறுத்தல்களும் வன்முறைகளும்

இணைய அச்சுறுத்தல்கள் நமக்கொன்றும் புதியதல்ல. அதிலும் இப்போதெல்லாம் பதின்ம வயதினர்கூட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் தோழிகள், அல்லது தோழர்களுக்கு இடையே சண்டைகள், கைகலப்புகள் வந்தால் அன்று மாலையே பழைய நிலைக்கு வந்துவிடும். வீட்டில் உள்ளோர்கூட…