UNLEASH THE UNTOLD

Top Featured

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது…

கேரள அரசுகளின் தபால்தலைகள்

கொச்சின் அரசு (Kingdom of Cochin)  பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி, 12வது நூற்றாண்டில் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தன்னாட்சி பெற்றது. வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலகட்டத்தில், கொச்சி அரசு, சமோரின் அரசின்…

காவேரி

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன்  NS கிருஷ்ணன் மணிமொழி  MN நம்பியார் ஞானாமிருதம்  வீரப்பா செங்கனல் …

குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா?

கேள்வி குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா! என்ன? பதில்  இந்த தொடரின் தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு 2.0 இதை  இன்னும் விரிவுபடுத்தி 3.0, 4.0 என்று கூட நீடிக்கலாம். குழந்தைகள் பிறக்கின்றனர்,…

குழந்தையுடன் ஓர் உலா

முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…

ஆனந்தக் கண்ணீர்

அத்தியாயம் 10 அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம்…

நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுதே!

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இப்போது நாம் சுயநேசத்தின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். தன்னை அறிதல் (Self Discovery). ஏன் நம்மை அறிய வேண்டும்? என்னை எனக்குத் தெரியாதா என்பவர்களுக்காக ஒரு சிறிய பயிற்சி….

காலத்தின் ஒரு சொட்டு

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதிப் படைப்பு அவரின் தன்வரலாற்று நூலான ‘காலம்’. இந்த நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது ஹெர் ஸ்டோரிஸ். நூலுக்கு எழுத்தாளரும் ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனருமான நிவேதிதா லூயிஸ் தந்துள்ள…

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே……