முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகள்
பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?
பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?
இந்த ஆண்டின் கருப்பொருள்- ‘ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெண்களுக்கு அதிகாரம் அளியுங்கள்’ என்பதே. அதை பெண்களுக்குத் தரவல்லது நாம் தரும் நம்பிக்கையே.
“பல அத்துமீறல்கள் நெருங்கின உறவினர்களாலதான் நடக்குதுன்னு ஆய்வுகள், தரவுகள் சொல்லுது. யாரையும் முழுசா நம்பாத! உன்னோட பயம் அவங்களோட முதலீடே!”
“இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கோனுந் தாயே!”, என சூரியனைப் பார்த்துக் கும்பிட்டு, அடுப்பில் விறகு வைத்து, தீ பற்றவைத்தார் அம்மத்தா.
“அவனும் நானும் ஒண்ணுதான், அவனுக்குத் தருவதை எனக்கும் தரணும்” எனக் கேட்டு வாங்கும் பிள்ளைகளாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் தவறில்லை!
வகிட்டில் குங்குமம் வைக்கும் வழக்கம் கேரளாவில் தான் தோன்றியது. தொடக்கத்தில் ராஜவம்சம் மற்றும் உயர்குடிப் பெண்களை முதன்முதலில் நம்பூதிரிகளே ‘கன்னி கழிப்பர்’. தரவாட்டுக்கு விருந்தினராக நம்பூதிரிகள் வந்தால்கூட தன் வீட்டுக் கன்னிப் பெண்களைத்தான் அவர்களுடன்…
“ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், அவரது புகைப்படம், பெயர், ஊர், அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது குற்றம்”.
பாண்டியாட்டம் விளையாட நல்ல அனுபவம் வேண்டும். எந்தக் குழியை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவர்.
பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும்.
விளையாட்டோ, அல்லது வேறு துறையோ, ஓய்வு என்பது பெண்ணுக்கு அடுத்த இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு, முற்றுப்புள்ளி அல்ல. தொடருங்கள், சானியா!