UNLEASH THE UNTOLD

Top Featured

குழந்தையின் குரலுக்குக் காது கொடுங்கள்...

“அவனுக்கு என்ன திமிர் இருக்கும். இது மாதிரி கிராமத்துல பேசறது வழக்கமா வைச்சிக்கறாங்க. அவரை இப்படிப் பேசாதீங்கன்னு சொல்லணும். அவங்க பொண்ணுகிட்ட பேசுனா நல்லா இருக்குமா? பேரன், பேத்தி எடுத்த வயசுல கிளுகிளுப்பான பேச்சு கேக்குதா?”

என்.ஓ.சி. கிடைக்குமா?

ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?

ஜனநாயகத்தின் பொருள் தெரியுமா?

போர்க்களங்களைவிட ஆபத்தானவையாகக் குடும்ப அமைப்பு இருந்தது. போர்க்களம் கொன்ற ஆண்களைவிடக் குடும்ப வாழ்க்கை கொன்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது.

ராசாத்திக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

நான் எங்க போயிருக்கேன்? ஆனந்தை மட்டும் கூட்டிட்டுப் போவாங்க. என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எல்லாரும் ரொம்ப மோசம். இந்தப் பொம்பள பிள்ளைங்கனாவே ஒதுக்கிடுவாங்க.

'நோ சொல்லு பெண்ணே...'

பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.

அச்சு முறுக்கும் கிறிஸ்துமஸும்

கிறிஸ்தவ வீடுகளில் பண்டம் சுடுவது கிறிஸ்துமஸிற்கு தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள்.

முத்தம் போதாதே...

நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.

நிஜமும் கனவும்

ஆண்கள் மட்டுமே தீவிரமாக இன்பத்தை நாடிச் செல்லவேண்டும். உடலின்பம், பொருளின்பம் இரண்டையும் ஆண்கள் குற்றவுணர்வு இன்றி நாடிச் செல்லலாம்; ஆனால் பெண்கள் வெளிப்படையாக இன்பத்தை நாடிச் செல்லக் கூடாது.

புனிதங்களும் புண்ணாக்குகளும்

பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.

எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?

மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைக்கக் கூடாது.