UNLEASH THE UNTOLD

பெண் திரை

நூறு சாமி - ‘அம்மா’ என்கிற பிம்பக் கட்டுடைப்பு

இருள் பிரிந்தும் பிரியாமலும் புலர்ந்துகொண்டிருக்கும் அதிகாலை. இரு சக்கர வாகனமொன்றில் இரண்டு வளர்ந்த மகன்கள் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு கரும்புக்காட்டுச் சாலையை விளக்கொளியில் ஊர்ந்து செல்லும் காட்சி திரையில் விரிகிறது. சில ஆண்டுக்குமுன் சொற்களாக…

கூரைப்பல்லியும் கவிதாவும்

பேய்களை வகைப்படுத்தி, அவற்றில் ஒரு கட்டிடத்தில் வாழும் பேய்களை முதன்மைப் பாத்திரங்களாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அரண்மனை’ வரிசைப் படங்களின் நான்காவது பாகத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான தமன்னா இறந்த பின்னும்கூடப் பேயாக வந்து…

அன்பின் வழியது உயர்நிலை - ஹபீபி

பெட்டி பிரிக்கும் சடங்கு ஒன்று திரையில் விரிகிறது. சிறியவர்களும் பெரியவர்களும் அதைச் சுற்றி பரபரப்புடன் நிற்க, தாடிக்கார நடுவயதினர் ஒருவர் பெட்டியிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து, வாஞ்சையுடன் ஒவ்வொருவரிடமும் தருகிறார். மீசைக்காரத் தைலம், கோடாரி…

All We Imagine As Light

***கதையும் திருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்பதை வாசிக்கும் முன்னே அறிக ஒரு பெருநகரம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், வசதிபடைத்த வீடுகள் எல்லாம் இருந்துகொள்ள உழைத்த, உழைக்கும் மக்களின் வாழ்வினூடே பயணிக்கிறது கதை. மும்பையை அதன் வேகமான…

ஜில்லு - நாம் கற்றுத் தெளிய வேண்டிய வாழ்வும் மனிதர்களும்

திருநங்கை ஜில்லுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை  வைத்து எடுக்கப்பட்ட ஆவணத் திரைப்படம். ஜில்லுவின் வாழ்க்கை வாயிலாக திருநங்கைகள் தங்களின் வாழ்வில் எதிர்க்கொள்ளும் துன்பங்களை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் திவ்யபாரதி. கதை கேட்டோ,  அல்லது…

வாழை தரும் பாடம்

வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே…

கொட்டுக்காளி - காலத்தின் கண்ணாடி

பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில்…

பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்து : சுழல் & கார்கி

குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.

ஃபிளட் பேபி குறும்படம்- ஒரு அறிமுகம்

மருத்துவர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட அத்தனை ‘ஸ்டேக் ஹோல்டர்களுடன்’ பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதை அலசி ஆராய இந்தப் படம் பெரிதும் உதவியிருக்கிறது.

இது செங்கேணியின் கதை

ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.