UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

குழந்தைகளிடம் நிறையப் பேசவேண்டுமா?

கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…

மன்னர் அரசுகள் - 2

6. ஜெய்பூர் அரசு (Jaipur State)  ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர். இதன் மன்னர் பார்மல்…

நல்ல தங்கை

நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…

கண்ணாடிப் பாத்திரம்

அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…

ஓரெழுத்து ஒரு மொழி

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்குத் தனியே பொருள் உண்டு. அவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுவர். ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள்; எழுத்தாகவும் இருந்து சொல்லாகவும் இருக்கும் ஒரு சொல்….

தோழமை உறவுக்கு ஈடேதம்மா

அந்த இளமைப் பருவத்தில், பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லாத வாழ்க்கையில் கல்லூரியில் என்றாலும் சரி; விடுதியில் என்றாலும் சரி; தோழிகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக, கிண்டலாக, ஆறுதலாகப் பேசிக் கொள்வோம். உதவும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தது….

எல்லாம் தெரிந்தவர்களா ஆண்கள்?

“ஆண்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டார்கள். முன்புபோல் இல்லை. அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள். எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. வீட்டில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குப் பெண்களே காரணம்.” இவைதானே சமூகத்தின் குரல். இந்தக் குரலின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துப் பார்க்கலாம். நம்…

மன்னர் அரசுகள் - 1

போபால் அரசு  1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இஸ்லாமிய நவாப்புகளால் ஆளப்பட்ட அரசு. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலில் பார்மர் ராஜபுத்திர மகாராஜாவால்…

பள்ளி திறந்தாச்சு!

கேள்வி: விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன? பதில்: என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று…

மிஸ்ஸியம்மா 

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே….