ஜனக்புரி டூ ஜான் எஃப் கென்னடி
அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’
அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’
‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.
தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?
சேலை கட்டுவது பத்தாம்பசலித்தனம்; ஜீன்ஸ், டாப்ஸ் அணிவது தைரியமானது என்று சொன்னால், அதை அணியும் பெண்களின் தன்னம்பிக்கையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.
பெண்கள் உயிரியல்ரீதியாகவே வலிமை உள்ளவர்கள். அவங்களுக்கு மனவலிமை, நோய் எதிர்ப்புத் திறன், தப்பிப் பிழைக்கும் ஆற்றல் அதிகம்னு அறிவியலே சொல்லுது.
“இது தேவையா என்று தோன்றியது. ஐ நா, சர்வதேச கருத்தரங்குகளுக்கு செல்ல வழியை எளிமைப்படுத்தாத கல்வித்துறையின் ஆதிகால விதிமுறைகளை நினைத்து சலிப்பு ஏற்பட்டது.”
சிறு வயதிலேயே ஆண் பெண் பேதமில்லாமல் பழகுபவர்களிடம் புரிதல்கள் மேம்படும். காதலிக்கும்போதோ, மணமான பின்னரோ உண்டாகும் பல வித ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.
“கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.”
கர்ப்பப்பை காரணமாக அதே வயது ஆணை விடச் சிறிய கிட்னியைக் கொண்டிருந்தாலும், சிறுநீரை அடக்கிக்கொள்ளும் ஆற்றல் பெறாவிட்டாலும், திருமணமாகி குழந்தை – அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு தும்மினாலும் சிறுநீர் கழிந்துவிடும் என்கிற உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், ஆணை விட அதிகபட்ச நியாயங்கள் இருந்த போதிலும், ஏன் எந்தப் பெண்ணும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை?