உண்டி ருசித்தல் பெண்டிர்க்கு அழகு
உலக உணவு தினம் இவ்வாண்டு, ‘மேம்பட்ட வாழ்வையும் எதிர்காலத்தையும் தரும் உணவுக்குரிய உரிமை’ ( Right to foods for a better life and future) என்ற சொலவத்தைத் (slogan) தாங்கி வருகிறது….
உலக உணவு தினம் இவ்வாண்டு, ‘மேம்பட்ட வாழ்வையும் எதிர்காலத்தையும் தரும் உணவுக்குரிய உரிமை’ ( Right to foods for a better life and future) என்ற சொலவத்தைத் (slogan) தாங்கி வருகிறது….
‘நாங்கள் இரவைப் பற்றி பயப்படுவதில்லை – ஆண்கள் இந்த இரவை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிய விதத்தை பற்றித்தான் பயப்படுகிறோம்.’ – ஆட்ரே லார்ட் மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியக் கதைகளில், குறிப்பாக கானா, நைஜீரியா மற்றும் மாலியின் சில பகுதிகளில், ‘இரவு’ வெறும் ஓய்வு நேரமாக மட்டும் கருதப்படாமல் , சக்தி, மர்மம் மற்றும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாட்டுப்புற மரபுகள் ‘இரவு நடைப்பயணிகள்’ என்று அழைக்கப்படும் பெண்களைப் பெரிதும் கௌரவித்தன….
வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா…
ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…
Madam Celestin’s Divorce – Kate Chopin மேடம் செலஸ்டின் தனது சிறிய வராந்தாவைத் துடைக்க காலையில் வெளியே செல்லும்போது, எப்போதும் சுத்தமாகவும் பொருத்தமாகவும் இருக்கும் காலிகோ ரேப்பரை (நீண்ட கவுன்) அணிந்திருப்பாள். அந்த…
‘சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே’ என்று கற்பனையில் வேண்டுமானால் கண்டு…
“நார்மல் டெலிவரியா சிசேரியனா?” “நார்மலுக்கு முயற்சி பண்ணாங்க. கடைசில ஆபரேஷன்தான் ஆச்சு” என்றார் அம்மா. குழந்தை பிறந்த நாளில் இருந்து என்னைப் பார்க்க வருபவர்கள் குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கேள்வியைத்தான் முதலில் எங்களை…
பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது. பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும்…
(கல்யாணமே வைபோகமே – 3) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை. 1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால்…