பெண்
பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்…
பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்…
கேள்வி: 10 மாத குழந்தை சாப்பாடு சாப்பிடாமல் நிறைய பிஸ்கட் கேக்குது கொடுக்கலாமா? பதில்: குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துப் பழக்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அடுமனை (பேக்கரி) தயாரிப்புகள் பெரும்பாலும் மைதா மாவால் செய்யப்படுபவை….
யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு பதிவாகிறதல்லவா? வாசிக்கும் பழக்கம் உடையவர் எனில் நிச்சயம் ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பைப் படித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்போம். நாஜி கொடுமைகளுக்கு ஆளான பதின்ம வயது யூதப் பெண்ணின் டைரிக்…
ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே? சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம். • தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று…
‘செயற்கை நுண்ணறிவு’ இன்று அசுரவேகத்தில் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுவெளியில் காணப்படும் பாலின சமத்துவமின்மை இது…
வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…
இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…
பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…
பெண்களின் வாக்குரிமை செயல்வாதம் இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை…
அத்தியாயம் 5 அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள்…