பெண்களும் உடற்பயிற்சியும்
ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே…
ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே…
ஒற்று, 2. கள் விகுதி எங்கு தேவையின்றி பயன்படுத்துகிறோம்? சான்றுகள் சில தருகிறேன். முக்கனி (முக்கனிகள் – தவறு) அறுசுவை முத்தமிழ் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூவேந்தர் இவைகளின் பக்கத்தில் கள் சேர்க்கக் கூடாது. அதேபோல்…
‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி…
இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது….
‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும் சாதாரண பெண்ணாகத்தான்…
The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் மீனா எழுதிய கட்டுரை இது. பெரியார் திடல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் சூழ்ந்த பெருங்கூட்டத்தால் நிரம்பி…
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது. 24.04.2025…
கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார். தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல…
கேள்வி: TV -யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எனது 8 வயது மகள் கலந்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு! குழந்தையின் சிறப்பான எதிர்காலம் பற்றி நான் யோசிக்கிறேன். ஏன் தடுக்க வேண்டும்? பதில் மெய்ம்மைக்…
நம் வீடு யாருடையது? கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. நம் வீடு நம்முடையதுதான். சரி. இந்த ‘நம்’ என்பது நம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கியதுதானே? நிச்சயமாக ஆம். பிறகு ஏன் வீட்டின் எல்லாப் பொருள்களுக்கும்…