ஏமாற்றம்
அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது. அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…
அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது. அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…
‘பகலோடு விண்மீன்கள் பார்க்கின்ற கண்கள் வேண்டும் கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும் செஸ்போர்டில் ராணி நானே கிரீடம் அந்த வானம் செல்போனில் ரிங்டோன் எல்லாம் எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…
தனக்குப் பாலியல் சீண்டலோ பாலியல் வன்புணர்வோ நடந்துவிட்டது என பாதிக்கப்பட்டப் பெண், பொதுவெளியில் சொன்னால், பலரும் அந்த குற்றவாளியின் மீது கோபம் கொள்வார்கள். உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் எனச் சொல்வார்கள். அந்தக் குற்றவாளிகள்…
பேனா ஒவ்வொன்றும் தீர்ந்து குப்பையில் போட்டுவிட்டு அடுத்த பேனா எடுக்கும்போதெல்லாம் ஞாபகத்தில் வந்து செல்லும் நினைவுகளில் ஒன்று, ஐந்து பைசாவிற்கு பெட்டிக்கடையில் மை நிரப்பிச்சென்ற நாள்கள். ஐந்து பைசாவிற்கு பேனாவை நிரப்பிக்கொள்ளலாம். பெரியப்பா பெட்டிக்கடையில்…
க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும். தனி மனிதர்கள் இந்த…
Netflixல் அடல்லசன்ஸ் (Adolescence) என்ற தொடர் இந்த மாதம் வெளியானது முதல், அது பற்றிய பல கருத்துகள் சமூக ஊடகங்களில் தென்பட்டன. இங்கிலாந்தில் கத்தியால் குத்துப்பட்டு இறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக செய்திக் குறிப்பு…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? எல்லைக்கோடு வகுப்பதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் சுய பராமரிப்பு (Self Care) பற்றிப் பார்க்கப் போகிறோம். சுய பராமரிப்பு என்ற உடன் அது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம்…
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…
பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…
ஸ்ஸ்ஸ்… மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன். மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….