UNLEASH THE UNTOLD

Month: March 2025

நெருங்கி வா… தொட்டு விடாதே...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்னும் சில எல்லைக்கோடு வகைகளைப் பார்ப்போம். மனம்: நம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நமக்கெனத் தனிபட்ட தேர்வுகளை வைத்திருக்கும் உரிமை….

சமூக ஊடுருவல் கோட்பாடும் வழிப்போக்கர் கோட்பாடும்

வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து…

ஏனாதி - பெயர்க் காரணம்

பிறரால் வழங்கப்பட்ட பெயர்களைச் சுமந்து கொண்டு பல பழங்குடியினர் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்களின் உண்மைப் பெயர்கள் வழக்கிழந்து போயின. இனவெறியர்களால் அவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘நீக்ரோ*’ என்ற சொல் கருப்பு நிறத்தைக்…

டப்பா கார்டெல் (Dabba cartel)

கதை வழமையான போதைப் பொருள்கள் வியாபாரம். ஏன் செய்கிறார்கள்? வழமையான பதில் பொருளாதார நெருக்கடி. புதுமை? ஆண்களுக்குப் பதிலாகப் பெண்கள் நடத்துகிறார்கள். ஒரு கேடட் கம்யூனிட்டி குடியிருப்பில் இருக்கும் வெவ்வேறு அடுக்கில் இருக்கும் ஐந்து…

வரி வரி எங்கும் வரி

சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…

வேலைக்குச் செல்லும் இல்லத்தரசிகள்

தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது இல்லையா… எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பெண்களின் நிலை. ஒரு காலகட்டத்தில் மனைவி என பயன்படுத்தப்பட்ட சொல், இல்லத்தரசி, வீட்டை  நிர்வகிப்பவர்…

பெண்களும் சமூகக் கட்டமைப்புகளும்

பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு…

வானமே எல்லை, எப்போதும் தொல்லை

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம். நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்….

பொய் வலி

அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….

அந்த நாள்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது தமிழில் பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி போன்றவை இல்லாமல் வெளிவந்த முதல் இந்தியப் படம். வீணை S. பாலச்சந்தர் அவர்கள் எழுதிய…