UNLEASH THE UNTOLD

Year: 2024

எதிர்மறை விஷயங்களைத் தூக்கிப் போடுங்கள்

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? ஷைலஜா ஒரு பிரபலமான Motivation Training கம்பெனியின் M.D. அந்த கம்பெனியின் தலைமைப் பயிற்சியாளரும் அவள்தான். அவளது முகம் வராத பத்திரிகைகள் இல்லை. யூடியூபைத் திறந்தால் அவளது…

கொட்டுக்காளி - காலத்தின் கண்ணாடி

பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில்…

'சென்னை செந்தமிழ்' - ஒரு வட்டார வழக்கின் கதை

மனிதர்களின் மொழியை வைத்தே அவர்களுடைய பரிணாமத்தின் பல கூறுகளை நம்மால் ஆராய முடியும். காலனி ஆதிக்கக் காலகட்டத்தோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்த சென்னை மாநகரத்தின் மிக முக்கிய அடையாளமான ‘மெட்ராஸ் வட்டார வழக்கும்’ அப்படி…

வெள்ளித்திரையும் பொன் சமிக்கிச் சேலையும்

எப்போதுமே நம்முடைய சிறுபருவத்து நினைவுகள் நமக்கு இனிமையானவை. நமக்கென கடமைகளும் கவலைகளும் இல்லாது பெற்றோர் கவனிப்பில் முழுதும் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு துள்ளித் திரிந்த சிறுபருவத்து நினைவுகள் நம் மனதில் பசுமையாகத் தங்கிவிடுபவை. அதனால்தானோ என்னவோ…

கேளுங்கள், தரப்படுமா ?

பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம். பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள்…

கல்வியிலும் மாற்றம் தேவை

1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…

உணவும்பெண்களும்

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நண்டைச் சமைப்பதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் பெண்மணி, நண்டைப் பார்த்தவுடன், “ஏம்மா, நண்டு செய்யறீங்களே, உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று கேட்டார். “ஏன்…

10. பருவமெய்தல்

பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது),  அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

மருமகள்

நாயகியின் அப்பா, அப்போதே நகையை விற்று, நகரத்தில் கொண்டுபோய் பெண் குழந்தையைப் படிக்க வைக்கிறார். படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் வரதட்சணைதான் முன்னணியில் இருக்கிறது எனத் திரைப்படம் சொல்கிறது. அமைதியாக இருக்கும் பெண்ணை அடிமைப்படுத்துகிறார்கள். இப்படி ஒருவிதமான கலவையாகக் குடும்பத்தைக் காட்டியிருக்கிறார்கள்.