UNLEASH THE UNTOLD

Tag: Working Women

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்வது அவசியம்

வேலை என்பது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும் உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான்.

திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டுமா?

வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.

உன் சம்பாத்தியம் உன் உரிமை உன் சுயமரியாதை

வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

முகங்கள் - 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி

படுக்கையறைக்கு அப்பால்

1960களில் முதன்முறையாகப் பணியிடத்தில் பெண்கள் ஆண்களை முந்துவதற்கும் வெகுஜன இயக்கத்தை அதிகரிப்பதற்குமான சக்திவாய்ந்த மாற்றத்திற்கு மாத்திரைகளே காரணம்.