தீரா மோகம்
முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.
முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.
’’எல்லா நேரமும் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. காசு இல்லாத நேரத்தையும் நாம கடந்துதான் போகணும். அது உனக்குப் புரியணும். அதுக்குதான்!’’
இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள்.
தாயில்லாமல் வளர்ந்த என் அம்மா திருமணம் ஆன சில நாட்களிலேயே என் பெரியப்பா பிள்ளைகளுக்குத் தாயாக மாறினார். மூத்த அண்ணனுக்கு 9 வயது, கடைசி அண்ணனுக்கு 3 வயது.
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.
குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்று மழலை மொழியில் நாம் பேசுவது போல ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் இதே Babytalk முறையில் பேசுகின்றன!
ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது.
பணக்கார வீட்டுக்கு மருமகளாக வரும் ஏழைப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற முத்திரையை நான் குத்தவில்லை; இப்படியும் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைச் சொல்கிறேன்.
மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.