போட்டியில் உருவான உலகின் உயரமான கட்டிடம்!
1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.
1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.
துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.
பெண் குழந்தையே வேண்டாமென்ற பெண் வெறுப்புணர்வை பெண்களிடமே வரதட்சணை முறை விதைத்திருக்கின்றது.
மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.
உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.
கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?
இந்தியாவின் மற்ற மாகாணங்களும், மன்னராட்சிகளும் விக்டோரியா பிரகடனத்தை தலைவணங்கி ஏற்றுக்கொண்டன. ஆனால் விக்டோரியா ராணிக்கு எதிராக முதல் கலகக் குரலாக ஒலித்தவர் பேகம் ஹஸ்ரத் மஹல். ராணியின் பிரகடனத்துக்கு எதிராகப் பேகம் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.
நெறைய புறக்கணிப்புகளை பாக்க வேண்டியதா இருக்கும். அதுல துவண்டு போகாம அடுத்து என்ன வழின்னு யோசிக்கணும். திருநங்கைகள் சமுதாயப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கணும்.
வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்வார்கள் என கி.ரா. சொன்னதாக எங்கோ படித்த நினைவு.
எல்லோருக்கும் இடிவிழுந்தது போலாயிற்று. பேச்சே எழவில்லை. நாதிராவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் தொடங்கின. அங்கேயே ஒரு மணைப்பலகை மீது உட்கார்ந்து விட்டாள்.