UNLEASH THE UNTOLD

லூசி

நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள்.

ரித்திகாவின் பயணக்குறிப்புகள்

Travel, அது எல்லாத்தையும் விட ரொம்பப் பெரிய Enjoyment. எதாவது பிடிச்சது கிடைக்காமப் போச்சுன்னா கஷ்டமா இருக்கும்ல ; ஆனா, Travel போயிட்டு வந்தா சரியாப் போயிரும். மனசு happy ஆகிடும்.

துன்பங்களுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது

நான் 35 ஆண்டுகளாகச் சமூகப் பணி செய்து வருகிறேன். இதன் மூலம் ஏராளமான பெண்களை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களில் என்னைப் பாதித்த, என்னை வியக்க வைத்த, வெளியுலகத்துக்குத் தெரியாத பெண்களை இங்கே அறிமுகம் செய்ய இருக்கிறேன்.

'துப்பட்டா போடுங்கள் டோலி' என்று சொல்பவரா நீங்கள்?

‘துப்பட்டா போடுங்கள் டோலி’ ரகப் பதிவுகளையும், மீம்களையும், கிண்டல் செய்தும், சிரித்தும் கடந்துவிடுகிறோம். துப்பட்டாவுக்கு பின் இருக்கும் தன் உடல் மீது பெண்ணுக்கு இருக்கும் கோபமும், குற்றவுணர்வும் எத்தனை பேருக்கு தெரியும் தோழர்களே ?

முதல் பெண்கள்

43 பெண்கள் பற்றிய கட்டுரைகளில், சில பெண்களின் பெயர்கள் அதிகமாக தெரிந்திருக்கிறது. சில பெண்களின் பெயர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல பெண்களைப் பற்றி இப்பொழுது தான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம். ஆனால் இந்த பெண்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தாங்கள் தேர்வு செய்த பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கிறார்கள்.

இவள், சமூக மனுஷி

தன் தாயுடன் கிராமம் வந்து சேர்ந்த குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதர்த்தாமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். தான் உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்தார். இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரின் அனுபவங்களும் கனவுகளும் கீதாவை சாதாரண மனுஷியில் இருந்து சமூக மனுஷியாக வளர்த்தது.
ஆம் அந்த கிராமத்துக் குழந்தை கீதா எப்படி சமூக மனுஷியாக மாறினாள்?

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்

எனது இதயச்சிறைக்குள் உங்கள் காதல் அமர்ந்து விட்டால்,பின்பு என்னைப் பற்றிய நினைவுடனும், காதலுடனும் எனக்கு ஆறுதலாகவும் இருப்பீர்கள்.நீங்கள் எல்லா விசயங்களிலும் மிகவும் சரியாக இருப்பதாக நான் முழுவதும் நம்புகிறேன், ஆனால் எனது நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்,நான் சோகமான நினைவுகளில் மூழ்குவதையும்,இவற்றையெல்லாம் பற்றி யதார்த்தமாக யோசித்தால் என்னிடம் அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளமாட்டீர்கள்.

நடமாடும் தெய்வம்

ஒருநாள் மாமா இறந்து போனார். உறவினரிடம் திருமலையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி சொன்னோம்.
இரண்டு புடைவைகளை எடுத்துக்கொண்டு, சலனமில்லாமல் மருத்துவமனை வந்தார். என்ன சொல்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘ரொம்ப நேரம் ஆச்சோ? எப்பப் போய்ச் சேர்ந்தான்?’ என்றார்!

கனடா எனும் கனவு தேசம்

2018அக்டோபர். முதன்முதலில் மேற்கத்திய நாட்டிற்கு நீண்ட தூர விமானப் பயணம். உயரம் என்றால் பயம் என்பதற்காக அதிகம் வெஸ்டர்ன் டாய்லெட் கூட உபயோகித்ததில்லை நாங்கள். விமானப் பயணம் புதிதில்லை என்றாலும் கண்ணை மூடிப் பார்த்தால் அப்பத்தாவும் நாரதரும் கைகோத்துச் செல்லும் காட்சி தோன்றவே, அருகே இருக்கிறது என்று இப்படியே உன்னிடம் அழைத்துவிடாதே கடவுளே என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டோம்.