UNLEASH THE UNTOLD

பாறையில் படிந்த ஆதித்தடங்கள்

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக.

ஒளி ஓவியங்கள்

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடு வான்; – எனைஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்ஆறுதல் செய்திடுவான்; – என்றன்நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்றுநான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்புகொண்டவர் வேறுள…

பெண்களும் அரசியலும்

சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்று தான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டு மொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.

சிறகு முளைத்த பெண்கள்

இந்தச்சமூகம் முன்னேறிவிட்டதாக, பெண்கள் எல்லோரும் கல்வியில் தேர்ந்தவர்களாகவும் பொதுவெளியில் தங்கள் அறிவையும் ஆற்றலையும் தடையேதுமின்றி வெளிப்படுத்துகிற சூழல் நிலவுவதாகவும் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது. பெண்கள் பலரும் பாலின அடிப்படையில் தாங்கள் திறமையற்றவர்களாக மதிப்பிடப்படுகிற அவமதிப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒளி ஓவியங்கள்

12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வெண்குறிஞ்சி மற்றும் நீலக்குறிஞ்சி மலர்கள், படம் எடுத்த இடம்- அட்டுவம்பட்டி, கொடைக்கானல், 2018 தென்னிந்தியா, இலங்கையில் அதிகம் காணப்படும் மஞ்சள் புருவ கொண்டைக்குருவி (Yellow headed bulbul),…

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெறிக்கப் போவதாக உன் கைகளும் கால்களுமே…

கவிச்சோலை

உன் அன்பு
அது எப்போதும் இருக்கிறது
அதுதான் என்னைக் கொண்டு செலுத்துகிறது
பலவேளைகளில் எனக்குதான்
அன்பின் முகவரி மறந்துவிடுகிறது

ஆண்ட்ரூஸ் விடுதி

ஓர் இயல்பான வாழ்க்கையோட்டத்தில் வரும் சராசரியான மனிதர்கள், ஆர்ப்பாட்டமில்லாத நிகழ்வுகள், அதைக் கற்பனை கலக்காமல் உள்ளதை உள்ளபடியே தந்த போதும் எப்படி இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது! வாழ்க்கை எத்தனை ஆச்சரியங்களைக் கொண்டது என்பதை வாழும்போது நாம் உணருவதைவிட, வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது நன்றாகப் புரியும் என்பதை அவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.

பாபா சாகேபின் காதல் கடிதம்

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.

லூசி

நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள்.