UNLEASH THE UNTOLD

கேளடா மானிடவா-1

ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.

வானொலி நினைவுகள்

இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம், ஆசியாவின் முதல் வானொலி நிலையம். முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான்.

கந்து வட்டி

”பெத்து வளர்த்து…” வசனம் கேட்கும் போது எல்லாம் ஒரு கேள்வி எனக்குத் தொண்டை வரை வந்து விடுகிறது…!
”நீங்க பெத்த பிள்ளைய நீங்க வளர்க்காம பக்கத்து வீட்டுக்காரனா வளர்ப்பான்..?”

முடி இருந்தால் தான் குடும்பப் பெண்ணா?

நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை ‘நல்ல பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது. குட்டைமுடிப் பெண்ணை போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். பெண்ணின் முடி குறையக்குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக பொதுச் சமுதாயம் கருதுகிறது.

அடக்கி வாசிக்க நான் வீணையல்ல

நீ முஸ்லீம்களை தீவிரவாதி என்பாய். நான் நட்புடன் பழகுவேன்.
நீ கிறிஸ்தவர்களை அயோக்கியன் என்பாய். நான் அன்பு காட்டுவேன்.
நீ இந்து என்று சொல்லிக்கொண்டே இந்துக்களையும் உன் சாதியச்சாக்கடையால் பிரிப்பாய். நான் சாதியத்தை கடந்து நேசம் கொள்வேன். எனக்குத் தேவை மனிதம் மட்டுமே.

உங்கள் தோல்விகளை குழந்தைகளிடம் சொல்லி இருக்கிறீர்களா?

உணர்ச்சிகளை கையாளும் விதத்தில் தான், நம்ம வாழ்க்கையில் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் மற்ற மனிதர்களுக்கும் நன்மையோ தீமையோ செய்கிறோம்.

பாமா நேர்காணல்- தலித் முரசு, 2010

தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்.

தீர்ப்பு வாசித்த பெண்

ஒருவேளை பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியை நிலைநாட்ட உயிரைத் துறந்த பின்னும் அவன் மன்னிக்கப்படவில்லை என்றால் மதுரையில் பாண்டி கோயில் என்ற ஒன்று தோன்றியிருக்குமா? செய்த குற்றத்தை எண்ணி அதற்குப் பொறுப்பேற்று உயிரைவிட்டவுடன் அவன் தெய்வமாக்கப்பட்டான்.