UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

போகும் பாதை தூரமில்லை

பயணம் சுதந்திரம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாமும் தருகிறது. பயணங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்; உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும்.

நான் கண்ட மலசர் பழங்குடிப் பெண்கள்

பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்யும் பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்றவற்றை மலசர் ஆண்கள் இயல்பாகச் செய்கின்றனர்.

'பொட்டை' என்பதே உயிரியல் வலிமைதான்!

பெண்கள் உயிரியல்ரீதியாகவே வலிமை உள்ளவர்கள். அவங்களுக்கு மனவலிமை, நோய் எதிர்ப்புத் திறன், தப்பிப் பிழைக்கும் ஆற்றல் அதிகம்னு அறிவியலே சொல்லுது.

தீண்டாமையில் தீண்டாமை

“அறிவியல் சமூக நீதிக்கு எவ்வளவு முக்கியப் பங்காற்றுதுன்னு புரியுது. ஒரு வாஷிங்மிஷின் இருந்தா இப்படிப்பட்ட தீண்டாமை, ஏற்றத்தாழ்வுக்கு அவசியம் இல்லையே?”

சின்னபாப்பா

“படிக்கிற புள்ளதான நீ, இவ்வொதான் அறிவில்லாம டமுக்கு அடிக்கிறாவொன்னா ஒனக்காச்சும் தெரிய வேணா? நாளக்கி பள்ளியோடம் போம்போது எல்லா பயலும் சிரிக்கமாட்டானுவ?”

விசாவுக்கு எம்புட்டு வெசனம்...

“இது தேவையா என்று தோன்றியது. ஐ நா, சர்வதேச கருத்தரங்குகளுக்கு செல்ல வழியை எளிமைப்படுத்தாத கல்வித்துறையின் ஆதிகால விதிமுறைகளை நினைத்து சலிப்பு ஏற்பட்டது.”

உணவும் பாலின சமத்துவமும்

பலம் பாலினத்தால் வருவதல்ல. சத்தான உணவாலும், பழக்கத்தாலும், உளவியலாலும் வருவது. சத்தான உணவை சமைக்கும் பெண்கள், ஆரோக்கியம் குறித்து சிந்திக்கவும் வேண்டும்.

மாபெரும் தாஜ் கனவு-3

தாஜ்மஹாலைப் பற்றி அறிய ஒரு விக்கிபீடியா பதிவு போதும். என் பயணக்கதை தேவையில்லை. ஆனால் என் கண்களின் வழியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்ததை என்றாவது ஒரு நாள் என் வாழ்வில் பதிவு செய்வேன் என்று சொல்லிக் கொண்டேன்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-4

சிறு வயதிலேயே ஆண் பெண் பேதமில்லாமல் பழகுபவர்களிடம் புரிதல்கள் மேம்படும். காதலிக்கும்போதோ, மணமான பின்னரோ உண்டாகும் பல வித ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.