’யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்...’
‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.
‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.
இந்திய ஆண்களின் ஆழ்மன ஆளுமையில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் ஒன்றை வெற்றிகொண்டு தன்னை யாருக்கோ நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்பாலினத்தை இம்சைக்கு உள்ளாக்குகிறது.
தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.
தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை.
கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.
அன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது.
ஹார்மோன்களின் ஆட்டத்தினால் பாலியல் தேவை அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் வீட்டில் பெண்களின் பாலியல் தேவை இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது?
பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!
க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?
வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.