பொறுப்போடு இணைந்து தீர்வு காண்போம், வாங்க!
“பாலியல் குற்றத்தை வெளியில் சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பதும் பெற்றோரை அச்சுறுத்துது. இதுபோன்று பாலியல் பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் முன்வரணும்.”
“பாலியல் குற்றத்தை வெளியில் சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பதும் பெற்றோரை அச்சுறுத்துது. இதுபோன்று பாலியல் பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் முன்வரணும்.”
“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.
நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.
ம்க்கும்.. உடுதுணியே அம்மா சீலையைக் கிழிச்சுக் கட்டிருப்போம்.. இதுல துண்டு வேட்டி ஏது?.. உடுத்துன துணியை தூக்கி முகத்தை மூடிக்கணும்.. இல்லேன்னா பொட்டக்குட்டிக்கு இவ்வளவு திமிரானு அடிப்பாங்க..”, என்றார்.
எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?
என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான்…
கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
உருவ கேலி தன் சொந்த வீட்டுப் பெண்கள்கூட அன்றாடம் சந்திப்பதே என்ற புரிதல் இல்லாத ஆண்களைத்தான் இந்தப் பதிவு தோலுரித்துக் காட்டுகிறது.
பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?