துளி விஷம்
துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…
துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், பல லட்சம் பேருக்கு, தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும் பலத்தையும், சீரிய நன்னெஞ்சை மட்டும் அளிக்கவில்லை, காலமெல்லாம் நினைத்து நினைத்து மனங்குளிர பல நினைவுகளையும் உறவுகளையும் அளித்துள்ளன. எனது பி.யூ.எம் ஸ்கூலில்…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? சுய பராமரிப்பின் மற்ற வழிமுறைகளைக் காண்போம். இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறக்கிறோம். சிலர் அதைக் கண்டறிந்து வெற்றி பெறுவர். சிலர் அதைப் பற்றிய…
வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம். சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…
ஹெர் ஸ்டோரிஸ் நடத்தும் பெண்ணெழுத்து பரிசுப் போட்டி! பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்தல்பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்பெண்களின் குரலை முன்நிறுத்துதல்பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல் இவற்றை…
அத்தியாயம் 4 அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது. அவள் விழிகளைத் திறந்த போது மகளும்…
‘பகலோடு விண்மீன்கள் பார்க்கின்ற கண்கள் வேண்டும் கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும் செஸ்போர்டில் ராணி நானே கிரீடம் அந்த வானம் செல்போனில் ரிங்டோன் எல்லாம் எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…
தனக்குப் பாலியல் சீண்டலோ பாலியல் வன்புணர்வோ நடந்துவிட்டது என பாதிக்கப்பட்டப் பெண், பொதுவெளியில் சொன்னால், பலரும் அந்த குற்றவாளியின் மீது கோபம் கொள்வார்கள். உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் எனச் சொல்வார்கள். அந்தக் குற்றவாளிகள்…
பேனா ஒவ்வொன்றும் தீர்ந்து குப்பையில் போட்டுவிட்டு அடுத்த பேனா எடுக்கும்போதெல்லாம் ஞாபகத்தில் வந்து செல்லும் நினைவுகளில் ஒன்று, ஐந்து பைசாவிற்கு பெட்டிக்கடையில் மை நிரப்பிச்சென்ற நாள்கள். ஐந்து பைசாவிற்கு பேனாவை நிரப்பிக்கொள்ளலாம். பெரியப்பா பெட்டிக்கடையில்…
க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும். தனி மனிதர்கள் இந்த…