UNLEASH THE UNTOLD

Top Featured

தாய்மைதான் பெண்ணின் அடையாளமா?

கருப்பையை ஆணாதிக்கச் சமுதாயமும் குடும்பமும் மதங்களும் ஜாதிக்கட்டமைப்பும் அரசாங்கங்களும் கட்டுப்படுத்துகின்றன. அவளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

சிம்பன்ஸிகளின் குழந்தைகள்

அன்பு செலுத்துபவர்களாக, ஆண்களின் உலகத்துக்குள் தலையீடு செய்பவர்களாக, குழந்தைகளை வளர்த்தெடுப்பவர்களாக,ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது தடுத்து நிறுத்துபவர்களாகப் பெண்கள் இருந்தனர்.

போட்டியில் உருவான உலகின் உயரமான கட்டிடம்!

1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.

பண்டிகை வந்துவிட்டது!

துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.

மனம் போல வாழ்வா?

மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.

பிறர் அறிவுரைகளா? உங்கள் துணையா?

உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.

அடிமைப் பெண் கண்ணகியும் புதுமைப் பெண் மாதவியும்

கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?

விக்டோரியா ராணிக்கே சவால் விட்ட இந்திய ராணி

இந்தியாவின் மற்ற மாகாணங்களும், மன்னராட்சிகளும் விக்டோரியா பிரகடனத்தை தலைவணங்கி ஏற்றுக்கொண்டன. ஆனால் விக்டோரியா ராணிக்கு எதிராக முதல் கலகக் குரலாக ஒலித்தவர் பேகம் ஹஸ்ரத் மஹல். ராணியின் பிரகடனத்துக்கு எதிராகப் பேகம் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.

காகிதப் பூக்கள்- அனுஷ்யா

நெறைய புறக்கணிப்புகளை பாக்க வேண்டியதா இருக்கும். அதுல துவண்டு போகாம அடுத்து என்ன வழின்னு யோசிக்கணும். திருநங்கைகள் சமுதாயப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கணும்.