’நார்த் கன்ட்ரி’ திரைப்படமும் பெண்களுக்கான சட்டமும்
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .
திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.
ப்ரா அணியவில்லை என்றால் முலைகள் தொங்கிவிடுமென்று வரும் அறிவுரைகளையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். நெற்பயிர்கள் கனிந்தால் தொங்குவது இயல்புதான்.
கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.
வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?
மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.
காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் வருவது. ஒருமுறை வாழ்வில் வந்துபோக அம்மைப்பும் அல்ல. வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதல் மட்டுமே.
சதுர்புஜ்ஸ்தானில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும். இதே பகுதியில் இத்தொழிலில் 200 பெண்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.
ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனாவுக்கு வந்தது. பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் பயின்றார்.