UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

விவாகரத்து விடுதலையா?

திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.

ஆடை சுதந்திரம்

ப்ரா அணியவில்லை என்றால் முலைகள் தொங்கிவிடுமென்று வரும் அறிவுரைகளையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். நெற்பயிர்கள் கனிந்தால் தொங்குவது இயல்புதான்.

அது ஒரு கல்லூரிக் காலம்

கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?

வாசனை திரவியம் உருவாக்கும் சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் ?

மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் பெண்டிரே

காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் வருவது. ஒருமுறை வாழ்வில் வந்துபோக அம்மைப்பும் அல்ல. வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதல் மட்டுமே.

"நான் திருமணம் செய்துகொள்ளக்கூடிய பெண் அல்ல"

சதுர்புஜ்ஸ்தானில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும். இதே பகுதியில் இத்தொழிலில் 200 பெண்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

உடைக்குள் சிறைவைக்கப்பட்ட உடலின் நிர்வாணக் குரல்

குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.

உங்கள் கனவுகளே வெற்றிக்கு பாதையாய் அமையும்!

ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனாவுக்கு வந்தது. பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் பயின்றார்.

குழந்தைப் பேறு யார் உரிமை?

யோனி வழிப்பிரசவம் வரம் அல்ல. அது தானே அமைவது. அதே போல் அறுவைசிகிக்சை பிரசவம் சாபமும் அல்ல. அது தேவையாக அமைவது.