விடுதி உணவு
அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான். காலையில் பழைய கஞ்சி…
அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான். காலையில் பழைய கஞ்சி…
முந்தைய பதிவில் நீங்கள் கொடுத்திருந்த பேராதரவுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி! உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களின் உலகத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது. அது எனக்கு மிகவும்…
இந்தியன் எக்ஸ்பிரஸ் வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….
கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…
அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…
எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய சிறப்பு அம்சமே நுண்கலை வார விழாதான் (Fine Arts Week). ஒரு வாரம் முழுவதும் பாடம்/ படிப்பு என எதுவும் கிடையாது; வாரம் முழுவதும் கொண்டாட்டம், கொண்டாட்டம்தான். இதற்கான…
என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…
கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…
6. ஜெய்பூர் அரசு (Jaipur State) ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர். இதன் மன்னர் பார்மல்…
நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…