UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

தூக்குத்தூக்கி

தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த…

கஸ்டடி வரம் கேட்டு வந்தேன் காளியம்மா

நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய கதைகள் சிலவற்றின் பலம், இரண்டு நியாயங்களுக்கு இடையே இருக்கும் கிரே ஏரியாவாக இருக்கும். மிஸஸ். சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே படமும் அப்படித்தான். இந்திய பாணி குழந்தை வளர்ப்பு முறைக்கும் வெளிநாட்டுச்…

விடுதிக்குள்...

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார்….

கட்டைக்கூத்து திலகவதி

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது….

வைராக்கியம்

அத்தியாயம் 7 ‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும்…

கூண்டுக்கிளி

கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார்.  தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல…

ரியாலிட்டி ஷோ குழந்தைகளுக்கு நல்லதா?

கேள்வி: TV -யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எனது 8 வயது மகள் கலந்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு! குழந்தையின் சிறப்பான எதிர்காலம் பற்றி நான் யோசிக்கிறேன். ஏன் தடுக்க வேண்டும்? பதில் மெய்ம்மைக்…

வணக்கத்துக்குரிய ஆண்கள்!

நம் வீடு யாருடையது? கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. நம் வீடு நம்முடையதுதான். சரி. இந்த ‘நம்’ என்பது நம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கியதுதானே? நிச்சயமாக ஆம். பிறகு ஏன் வீட்டின் எல்லாப் பொருள்களுக்கும்…

என்னைப்போல் ஒருத்தி

1940ல் நடந்த ஆய்வு இது. வெள்ளை, கறுப்பு நிறத்திலான இரண்டு பொம்மைகளைக் குழந்தைகளிடம் காட்டி அந்த பொம்மைகளின் நிறம் என்னவென்று கேட்கிறார்கள். அதன் பிறகு விருப்பம் சார்ந்த கேள்விகள் அணிவகுக்கின்றன. எந்தப் பொம்மையுடன் விளையாட…

கல்லூரிக்குள் நுழையும் முன்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில்…