UNLEASH THE UNTOLD

கண்ணாடிப் பாத்திரம்

அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…

ஓரெழுத்து ஒரு மொழி

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்குத் தனியே பொருள் உண்டு. அவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுவர். ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள்; எழுத்தாகவும் இருந்து சொல்லாகவும் இருக்கும் ஒரு சொல்….

இணைய அச்சுறுத்தல்களும் வன்முறைகளும்

இணைய அச்சுறுத்தல்கள் நமக்கொன்றும் புதியதல்ல. அதிலும் இப்போதெல்லாம் பதின்ம வயதினர்கூட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் தோழிகள், அல்லது தோழர்களுக்கு இடையே சண்டைகள், கைகலப்புகள் வந்தால் அன்று மாலையே பழைய நிலைக்கு வந்துவிடும். வீட்டில் உள்ளோர்கூட…

தோழமை உறவுக்கு ஈடேதம்மா

அந்த இளமைப் பருவத்தில், பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லாத வாழ்க்கையில் கல்லூரியில் என்றாலும் சரி; விடுதியில் என்றாலும் சரி; தோழிகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக, கிண்டலாக, ஆறுதலாகப் பேசிக் கொள்வோம். உதவும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தது….

எல்லாம் தெரிந்தவர்களா ஆண்கள்?

“ஆண்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டார்கள். முன்புபோல் இல்லை. அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள். எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. வீட்டில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குப் பெண்களே காரணம்.” இவைதானே சமூகத்தின் குரல். இந்தக் குரலின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துப் பார்க்கலாம். நம்…

தேடல்கூட காதல் போல ஒரு சுகமே!

ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே? போன அத்தியாயத்தில் சுய தேடலைப் பற்றிப் பார்த்தோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமையும், அதனால் இந்த உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமையும் நிச்சயம் உண்டு….

மன்னர் அரசுகள் - 1

போபால் அரசு  1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இஸ்லாமிய நவாப்புகளால் ஆளப்பட்ட அரசு. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலில் பார்மர் ராஜபுத்திர மகாராஜாவால்…

பள்ளி திறந்தாச்சு!

கேள்வி: விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன? பதில்: என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று…

மிஸ்ஸியம்மா 

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே….

பெண்களும் சமூக அங்கீகாரமும்

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்…