உன் சம்பாத்தியம் உன் உரிமை உன் சுயமரியாதை
வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி