UNLEASH THE UNTOLD

Tag: women issues

சோமாலியாவிலிருந்து லண்டனுக்கு வந்த பாலைவனப் பூ!

களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.

பெண்களுக்கு ரூல்ஸ் எழுதியது யார்?

புருஷன் போன உடனே விரக்திதான் வந்துச்சு. இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கல. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணிருக்கலாமேன்னு தோணுது.

கருப்பையும் கரு உருவாக்கமும்

குடும்ப உறவுகளின் அழுத்தத்தாலோ கணவனின் வன்முறையான புணர்வுகளாலோ காமத்தின் முழுமையை உணராத பெண்களின் கருப்பையில் உருவாகும் சிசுக்கள் வளர்ச்சியடைகிற பொழுதும் எதிர்மறை அழுத்தங்களுக்குள் ஆட்பட வாய்ப்புண்டு.

மனைவியை நேசிப்பவர்கள் ’வாசக்டமி’யை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இருவருமோ குடும்பமோ முடிவெடுக்கும் போது வாசக்டமி பற்றிப் புரிய வைக்க வேண்டிய முதல் பொறுப்பை, பெண்கள் கையில் எடுக்க வேண்டும்.

இது செங்கேணியின் கதை

ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.

பெண் எனும் ஆளுமை

ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான்.

ராஷ்மி ராக்கெட்

ஆசியப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று, வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பும் ரேஷ்மாவிற்கு எதிர்பாராத, மோசமான வரவேற்பு காத்திருக்கிறது.

காமமும் கடந்து போகும்!

மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும்

ராசாத்தியின் கதை...

பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது.

யார் அந்த டைட்டில் வின்னர்?

ஆழமான, அழுத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கிவிட்டு, அந்த கேரக்ட்டருக்கு டைட்டிலில் இடம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருந்திருக்கக் கூடும்?