UNLEASH THE UNTOLD

Tag: Society

வன்முறைகளுக்கு மாறும் கலாச்சாரம் காரணமல்ல!

வன்முறைகளைத் தடுக்கத் துணிவதில்லை, ஆனால் காணொளிகளாக எடுத்துப் பரப்பும் அளவுக்கு மனம் ஏன் உணர்ச்சியற்றுப் போகிறது? ஒரு சிறுமி கருவுற்றிருக்கிறாள். அது யாரோ அவளை வன்புணர்ந்ததால் நடந்திருக்கிறது. அவளுக்குத் தேவை மருத்துவ உதவியும், பெற்றோரின்…

கனவு மெய்ப்பட வேண்டும்

ஹலோ தோழமைகளே, நலம். நலமா? சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம்…

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல…

பெண்களும் உடற்பயிற்சியும்

ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே…

அம்மாவின் பொறுப்பு

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…

க்ரீன் டாட் செயல்படுத்தும் முறைகள்

இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…

தூக்கம் என்ன விலை?

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தோடப் போகிறேன்!

‘பகலோடு விண்மீன்கள்  பார்க்கின்ற கண்கள் வேண்டும்  கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும்  செஸ்போர்டில் ராணி நானே  கிரீடம் அந்த வானம்  செல்போனில் ரிங்டோன் எல்லாம்  எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…

பட்டாம்பூச்சி கோட்பாடு

க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும். தனி மனிதர்கள் இந்த…