UNLEASH THE UNTOLD

Tag: self love

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? சுய பராமரிப்பின் மற்ற வழிமுறைகளைக் காண்போம். இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறக்கிறோம். சிலர் அதைக் கண்டறிந்து வெற்றி பெறுவர். சிலர் அதைப் பற்றிய…

கிழக்காக இருந்தால் இருள் சேராதே !

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? எல்லைக்கோடு வகுப்பதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் சுய பராமரிப்பு (Self Care) பற்றிப் பார்க்கப் போகிறோம். சுய பராமரிப்பு என்ற உடன் அது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம்…

நெருங்கி வா… தொட்டு விடாதே...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்னும் சில எல்லைக்கோடு வகைகளைப் பார்ப்போம். மனம்: நம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நமக்கெனத் தனிபட்ட தேர்வுகளை வைத்திருக்கும் உரிமை….

வானமே எல்லை, எப்போதும் தொல்லை

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம். நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்….

மனம்தான் தெளிந்தால், மயக்கம் நேராதே…

ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே? கடந்த  அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல்…

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஹாய் தோழமைகளே, நலம் நலம்தானே ? போன அத்தியாத்தில் நம்மை நாம் கவனித்துப் பார்ப்பதினால் வரும் நன்மைகளைப் பார்த்தோம். அதனுடன் போனஸாக உங்களுடன் நீங்களே ஒரு நட்புறவுக்கு வந்திருப்பீர்கள்.   “அழகிடி நீ, இன்னும் கொஞ்சம்…

பார்வை ஒன்றே போதுமே!

ஹாய் தோழமைகளே, சுய நேசிப்பை பற்றிப் பேசத் தொடங்கினோம். நீங்களே உங்களை நேசியுங்கள் என்று சொல்வது மிக எளிது. ஆனால் எங்கே இருந்து தொடங்குவது? காதலிக்கும் ஒருவரிடம் அவர் அழகைப் புகழ்வதோ, திறமையைப் பாராட்டுவதோ,…

காதலே… காதலே…

காதலே… காதலே… தனிப்பெரும் துணையே ! புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே! அனைவரும் நலம்தானே? மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நலம் என்றதும் நமக்குத் தோன்றுவதெல்லாம் உடல் நலம்தான். ஆனால், மனநலமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். மனம்…

சுய நேசத்தில் கவனம் கொள்வோம்!

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!