UNLEASH THE UNTOLD

தொலைந்து போன பறவை

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியா, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்கினார். ’நைண்ட்டி நைன்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான பெண்களுக்குப் பயிற்சியளித்தது.

வளர்ந்த கலை மறந்துவிட்டாளா?

நாம் நாமாக இருப்பதால் பல நேரங்களில் இச்சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறோம் அல்லது அவப்பெயரைச் சுமக்க நேரிடுகிறது.

என் உரிமை

அனைவரின் முன்நிலையில் உன்னை என் மனைவியாக அங்கீகரிக்கிறேன். அதே சமயம், நீ என்னுடையவள் மட்டும்தான் என்று சொல்வதற்கான உரிமை எனக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்

குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.

ஒரு கதை சொல்லட்டுமா?

நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.

நம்பிக்கையை விதைப்பவர்கள்...

நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்கு அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமெனபதில்லை.ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. தாய்க்காக அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.

தொட்டி அரிசியும் பெரும்பானைச் சோறும்

மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..

காகிதப் பூக்கள்- கீர்த்தி எழில்மதி

“எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. படிச்சு வேலைக்கு போறவங்களுக்குகூட பாதுகாப்பு இல்ல. நடுராத்திரில வீட்டுக்கதவைத் தட்டறத கேள்விப்பட்டிருக்கீங்களா?”

சிங்கம் சிங்கிளாத்தான் வருமா?

” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?