UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

கேட்டாரே ஒரு கேள்வி!

அவள் என்னிடம் கேட்டது, “ஏண்டி தலைவலிக்கு இப்படி எதாச்சும் காரணம் இருக்கணுமா என்ன? அப்படி பிஸியா இல்லாதவங்களுக்கு தலை வலிக்கக்கூடாதா?”
இதற்கு என்ன பதில் சொல்வது?

ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை

அதிகாலை சூரிய உதயத்தின் ஒளிக்கதிர்களிடையே தன் பொன் வண்ணச் சிறகுகளை விரித்து மலர்களின் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் கடந்த கால நிகழ்வுகளை எத்தனை பேர் அறிவர்?

ஜனக்புரி டூ ஜான் எஃப் கென்னடி

அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’

அவள் பக்கங்கள்-4

‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.

ஹலோ துபாயா?

தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?

போகும் பாதை தூரமில்லை

பயணம் சுதந்திரம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாமும் தருகிறது. பயணங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்; உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும்.

நான் கண்ட மலசர் பழங்குடிப் பெண்கள்

பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்யும் பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்றவற்றை மலசர் ஆண்கள் இயல்பாகச் செய்கின்றனர்.

'பொட்டை' என்பதே உயிரியல் வலிமைதான்!

பெண்கள் உயிரியல்ரீதியாகவே வலிமை உள்ளவர்கள். அவங்களுக்கு மனவலிமை, நோய் எதிர்ப்புத் திறன், தப்பிப் பிழைக்கும் ஆற்றல் அதிகம்னு அறிவியலே சொல்லுது.

தீண்டாமையில் தீண்டாமை

“அறிவியல் சமூக நீதிக்கு எவ்வளவு முக்கியப் பங்காற்றுதுன்னு புரியுது. ஒரு வாஷிங்மிஷின் இருந்தா இப்படிப்பட்ட தீண்டாமை, ஏற்றத்தாழ்வுக்கு அவசியம் இல்லையே?”

சின்னபாப்பா

“படிக்கிற புள்ளதான நீ, இவ்வொதான் அறிவில்லாம டமுக்கு அடிக்கிறாவொன்னா ஒனக்காச்சும் தெரிய வேணா? நாளக்கி பள்ளியோடம் போம்போது எல்லா பயலும் சிரிக்கமாட்டானுவ?”