UNLEASH THE UNTOLD

ஆதிரா முல்லை

அடிமைப் பெண் கண்ணகியும் புதுமைப் பெண் மாதவியும்

கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?

தீட்டைப் பேசிய முதல் பெண்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!