UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

ஐ நா என்ற குட்டி சாம்ராஜ்யம்

“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 2

மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-7

வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.

சமூக மாறுதல்களால் பால்மாறும் கோமாளி மீன்கள்

ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!

மன்ஹட்டன் நோக்கி...

மன்ஹட்டனில் வசிச்ச அமெரிக்க பூர்வகுடிகள் ‘லென்னபி’.1626ல டச்சு அதிகாரி ஒருவர் 24 டாலர் மதிப்பிலான கண்ணாடி மணிகள் குடுத்து மன்ஹட்டனை அவுங்ககிட்ட வாங்கினாராம்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1

வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.

வெர்ஜின் மொஹிதொ

” வெர்ஜின் ஆக இருக்க வேண்டியது மனசுதான். யோனிக்கு உள்ளிருக்கும் ஹைமன் கிழிந்து போயிருந்தா நான் வெர்ஜின் இல்லைன்னு நீ நினைச்சா, நாம சரியான ஜோடி இல்ல.”

மலர்

“அழுவாத..ஏண்டா எங்க போயி வுழுந்த? மரத்துல ஏறுனியா? அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல?” கூச்சமும் அழுகையுமாய் மலர் சொன்னதைக் கேட்டதும் ஆவேசமாகிவிட்டாள் ஹேமா.

வெல்கம் டூ ஏர் அரேபியா

அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.

தீட்டைப் பேசிய முதல் பெண்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.