UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

மனம் போல வாழ்வா?

மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.

பிறர் அறிவுரைகளா? உங்கள் துணையா?

உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.

அடிமைப் பெண் கண்ணகியும் புதுமைப் பெண் மாதவியும்

கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?

முட்டை மாஃபியா!

ஓர் ஓம்புயிரி வேற்று முட்டையைக் கண்டுபிடித்து உடைத்துவிட்டால், அந்த முட்டையைப் போட்ட ஒட்டுண்ணி அதைத் தெரிந்துகொண்டு அந்த ஓம்புயிரியின் முட்டைகளை எல்லாம் மொத்தமாக அழித்துவிடும்!

விதிகளை உடை நமக்கென்ன தடை?

எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

கல்வி மனித உரிமை

2015க்குள் இலவசக்கட்டாயக் கல்வி உள்ளிட்ட ஆறு இலக்குகளை அடைஞ்சே தீருவோம்னு மீசையை முறுக்கி,சூடங்கொளுத்தி, சபதமெடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டாங்க.

ஆண் - பெண் அரசியல்

தீயப் பழக்கங்களுடன் கோயிலுக்குச் செல்லும் ஆண்களை அனுமதிக்கும் சமூகம் பெண்ணின் இயற்கையான உடல் உபாதைகளுக்காக அவளை அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது.

வரதட்சணையும் பெண் வெறுப்பும்

பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.

வானம் தொட்டுவிடத்தான்!

கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பையே கொடுத்திருக்கு!

உடை தடையல்ல

“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”