UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் - 1

“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…

நாங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்கள்

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை  நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு…

ஒலிவாங்கிகள், பின்னூட்டங்கள், ட்ரோல்கள்

அவர் பெயர் சாலி ரைட். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வாலண்டினா தெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்றுவிட்டார், விண்வெளிக்குச்…

பதுமை

சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…

சிறார் ஏன் வாசிக்க வேண்டும்?

நம் பிள்ளைகளுக்கு வாசிப்பு ஏன் அவசியம்? வாசிப்பு என நான் சொன்னதுமே, பல பெற்றோருக்கும் முதலில் பள்ளிப் புத்தக வாசிப்பு பற்றிய எண்ணமே வந்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியதா? ஆம் எனில், உங்களோடு உரையாடி…

இந்துக்கள் ஒடுக்கிய இந்துக்களுக்காகப் போராடிய வைகுண்டர்

மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும்…

தடைகளைத் தாண்டிய எங்கள் பயணம்

ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு…

தோள்சீலைப் போராட்டம் – ஒரு நினைவூட்டல் - 3

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற…

இது பேசக் கூடாத விஷயம் அல்ல!

கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன். என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும்…

பட்டாம்பூச்சி

மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…