எத்தனை கண்ணம்மாக்கள்?
பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடிப் பழகிய ஆண் பிள்ளைகளுக்கும், முதன்முறையாக கால்பந்து விளையாடும் பெண் பிள்ளைகளுக்கும் போட்டி!
பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடிப் பழகிய ஆண் பிள்ளைகளுக்கும், முதன்முறையாக கால்பந்து விளையாடும் பெண் பிள்ளைகளுக்கும் போட்டி!
ஒவ்வொரு விலங்கிலும் ஆண் – பெண் இருவகை உறுப்புகளும் உண்டு என்றாலும் இணைசேரும்போது முட்டைகளை உருவாக்க நிறைய ஆற்றல் தேவை என்பதால் உயிரணுக்களைத் தருகிற ஆணாக இருப்பதையே விரும்புகின்றன.
1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.
துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.
பெண் குழந்தையே வேண்டாமென்ற பெண் வெறுப்புணர்வை பெண்களிடமே வரதட்சணை முறை விதைத்திருக்கின்றது.
மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.
உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.
கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?
ஓர் ஓம்புயிரி வேற்று முட்டையைக் கண்டுபிடித்து உடைத்துவிட்டால், அந்த முட்டையைப் போட்ட ஒட்டுண்ணி அதைத் தெரிந்துகொண்டு அந்த ஓம்புயிரியின் முட்டைகளை எல்லாம் மொத்தமாக அழித்துவிடும்!
எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.