UNLEASH THE UNTOLD

கனலி

பெண் உள்ளம் ஒரு வெள்ளித்திரை

அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.

ஆண்பால் பெண்பால் தன்பால்

மாவீரன் அலெக்ஸாண்டர், ஆஸ்கார் வைல்ட், கணித அறிவியல் தந்தை ஆலன் டூரிங், மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ஜூலியஸ் சீசர், பைரன் போன்றவர்களும் தன்பால் ஈர்ப்பாளர்களே.

பிரியமான புரிதல்

அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.

மாணிக்கிகள்

“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..”

விதிகளை உடை நமக்கென்ன தடை?

எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்

குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.

விவாகரத்து விடுதலையா?

திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.

மாற்றான் தோட்டத்து மல்லிகை

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?

தீரா மோகம்

முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.

எது அழகு?

உடல் பருத்திருந்தாலும் நன்றாகக் குனிந்து நிமிர முடிந்தால், அதை விட அழகு எதுவுமில்லை. நோய்நொடி எதுவுமின்றி துறுதுறுவென்று இருப்பதுதான் பேரழகு.