மனவிலக்கும்... மணவிலக்கும்...
மனித மனம் மிகவும் புதிரானது. நிலையான கற்பிதங்களாக எதையும் உறுதிப்படுத்த அதனால் இயலாது. கற்பிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ளத்தான் யாராலும் இயலுவதில்லை.
மனித மனம் மிகவும் புதிரானது. நிலையான கற்பிதங்களாக எதையும் உறுதிப்படுத்த அதனால் இயலாது. கற்பிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ளத்தான் யாராலும் இயலுவதில்லை.
இந்திய ஆண்களின் ஆழ்மன ஆளுமையில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் ஒன்றை வெற்றிகொண்டு தன்னை யாருக்கோ நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்பாலினத்தை இம்சைக்கு உள்ளாக்குகிறது.
தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை.
ஹார்மோன்களின் ஆட்டத்தினால் பாலியல் தேவை அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் வீட்டில் பெண்களின் பாலியல் தேவை இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது?
வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.
உடல் தேவை என்று வரும்போது அங்கே இன்னொரு உடல்தான் துணையாகத் தேடப்படுகிறது. உறவுமுறை என்பதெல்லாம் பண்பாடு என்ற ஒரு மாயக் கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறது.
அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.
மாவீரன் அலெக்ஸாண்டர், ஆஸ்கார் வைல்ட், கணித அறிவியல் தந்தை ஆலன் டூரிங், மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ஜூலியஸ் சீசர், பைரன் போன்றவர்களும் தன்பால் ஈர்ப்பாளர்களே.
அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.
“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..”