UNLEASH THE UNTOLD

Top Featured

சுவர்க்கத்தின் திறவுகோல் யாரிடம்?

சுவர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு ஒரு தர்க்கரீதியான பதில் கிடைத்துவிடும்; ஆனால், சுவர்க்கம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிப்பது சமயதிற்குச் சமயம் வேறுபடுவதோடு, இது ஒருவரது சமய நம்பிக்கைகளோடு தொடர்புடையதால் பெரும்பாலும் இத்தகைய…

இதயத்தைத் தொடாத பேச்சு

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சிக்குச் செல்ல நேர்ந்தது. ‘ஆஸ்திரேலியாவின் வரலாறு மக்களை ஒன்றுபடுத்தி இருக்கிறதா? இல்லையா?’ என்பதுதான் தலைப்பு. இரண்டு அமர்வுகள். இரண்டும் தலா ஒரு மணி நேரம். முதல் ஒரு மணி நேரத்தில்…

கள்வனின் காதலி

கள்வனின் காதலி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, கல்கி அவர்கள், 1937-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய தொடர். வரலாற்றுத் தொடர்களுக்குப்…

பொண்ணஞ்சட்டி

ஜீவா ஆஸ்பத்திரிக்கு பக்கத்து சந்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். ரமணியும் அவள் அம்மையும் பஸ்சில் இருந்து மணிக்கூண்டருகே இறங்கி வீட்டை நோக்கி நடந்து வருகையில்தான் இந்தக் காட்சி கண்ணில்…

அய்யா வைகுண்டர் விவிலியம் அறிந்தவரா?

நீதிமன்றங்கள் தோள்சீலைப் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, சீர்திருத்த கிறித்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள். – சு.சமுத்திரம்.1* முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) தன்னுடைய 14-ம் வயதில், 1823-ம்…

மாதர் தம்மை...

‘இந்த ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் சவுக்கால வெளுத்துவிட்டு, முதுகுல உப்பு, மொளகாப்பொடி தடவணும்.’ ஜோதி பல்லைக் கடித்தபடி தையல் இயந்திரத்தை மிதித்தாள். அது அவள் வாழ்க்கையைப்போல கடகடவென்று உருண்டது. கையும், காலும் தன்…

எந்த நாடும் முன்னேறவில்லை

16 செப் 2025 அன்று மெக்ஸிகோ தன் சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதில் சிறப்பு என்னவென்றால், மெக்ஸிகோ சுதந்திரம் அடைந்த இந்த 215 ஆண்டுகளில், முதன்முறையாக ஒரு பெண் பிரதமர் சுதந்திரதின கொண்டாட்டத்தை மேளம்…

மதிப்புக்குரிய அம்மாக்கள்…

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரிய வால்விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி வாங்கும் என்றனர் ஜோதிடர்கள்.’ “க்குவா…

இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்

பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….

வரவு செலவில் வேண்டாமே ரகசியம்

“ரிசீவ்ட் பே டி எம் பேமெண்ட் ஆஃப் ருபீஸ்…” என்ற குரல், குறள்போல நம் எல்லாருக்கும் மனப்பாடம். அந்த அளவுக்கு ஜிபே, ஃபோன் பே போன்ற இணையவழிப் பணப்பரிவர்த்தனைகள் நொடிக்கு நொடி நிகழ்கின்றன. இளைஞர்களும்…