200 ஆண்டுகள் லேட்!
200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. நாம் 2010ல் தான் அந்த இடத்தைத் தொட்டிருக்கிறோம்.
200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. நாம் 2010ல் தான் அந்த இடத்தைத் தொட்டிருக்கிறோம்.
ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடியது. அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் வளர்ந்து நிற்கின்றன.
மூத்த கரகாட்டக் கலைஞரான ஆர். ஞானம்மாள் மனச்சோர்வடைந்திருப்பதாகக் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்றுகூடத் தோன்றியிருக்கிறது”, என்கிறார்.
அன்றைய புதுக்கோட்டை மாவாட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத், நீலாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீலா இருக்கிறாரா?’என்று கேட்டார்.
ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!
முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.
இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள்.
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.
குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்று மழலை மொழியில் நாம் பேசுவது போல ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் இதே Babytalk முறையில் பேசுகின்றன!