ஒரு முத்தம் நிகழ்ந்தது
நீ –
பறப்பதை விடுதலை என்கிறாய்
அமர ஒரு இடமில்லாமல்
பறந்து பறந்து பறந்து…..
நீ –
பறப்பதை விடுதலை என்கிறாய்
அமர ஒரு இடமில்லாமல்
பறந்து பறந்து பறந்து…..
ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பருவம் முதல் கிழவியாகும் வரை அதிக மனஅழுத்தத்தை தரும் விஷயம் தனது so called கற்பை’ நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான்.
இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது; எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது. சாத்தியமாகாத கனவா என்னுடையது? – ஆன் ஃப்ராங்க்
‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள் மெடியா. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.
சொந்த மகளைத் தன் கணவன் கொலை செய்தாலும் கூட, கணவனின் பாதத்தை வணங்கிக்கிடக்கும் அளவுக்கு கருணையற்றவர்களாக சாதியக் குடும்பங்கள் பெண்களை உருவாக்கியுள்ளன.
அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது.
அந்த உறவால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்ற நிலை வந்தாலும், படுக்கையில் கிடந்தவரைப் பராமரித்தார்கள். மனசாட்சியை மதித்தார்கள்; உணர்வுகளுக்கு கட்டுண்டார்கள். அது இல்லாதவர்கள் ஊருக்கு பயந்தாவது பெற்றவர்களைக் கவனித்தார்கள்.
ஒண்ணாப்பூ பிள்ளக கூட ஆசிரியரை பேர் சொல்லி கூப்பிடறது நல்லாதான் இருந்திச்சி. ரேஸ்குதிரை மாதிரி மார்க் போர்டை நோக்கி ஓடும் நம்ம பசங்களை நினைச்சி பீலிங்காயிடிச்சி.
கடந்த இரு தசாப்தங்களாக ஊடகங்களில் முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய மத அடிப்படைவாதம், தீவிர இஸ்லாம், இஸ்லாமியபோபியா ஆகிய பிரயோகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி