ஏனோ வானிலை மாறுதே!
ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!
ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!
முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.
இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள்.
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.
குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்று மழலை மொழியில் நாம் பேசுவது போல ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் இதே Babytalk முறையில் பேசுகின்றன!
ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது.
மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!