விவாகரத்து விடுதலையா?
திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.
திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.
ப்ரா அணியவில்லை என்றால் முலைகள் தொங்கிவிடுமென்று வரும் அறிவுரைகளையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். நெற்பயிர்கள் கனிந்தால் தொங்குவது இயல்புதான்.
என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.
நான் இறந்து போனால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடுங்கள். படுத்து படுத்து எனக்குச் அலுத்துவிட்டது’ என்ற ஃப்ரைடா காலையில் உயிருடன் இல்லை.
பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்புள்ள பெண் விலங்குகள் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ணமுடிகிறது.
” எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்துகொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ளலாம் எனச் சொல்லாமல் விட்டுவிடுவோம்
ஆதி சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கடவுள்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஓர் உதாரணம், பொதுயுகத்துக்கு 25000 ஆண்டுகளுக்கு முந்தைய விலென்டார்ஃப் பெண்கடவுள் சிலை.
என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் உயிர்ப்போடு உரையாடுவதையும் உணர்வேன்.
“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.